மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக வடக்கு/கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சிகைகள் மற்றும் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே...
Read moreசென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்ட 500...
Read moreஆர்.கே.பேட்டை அடுத்த மோட்டூரில் சரக்கு ஆட்டோவும், இருச்சக்கர வாகனமும் மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் சென்ற சுப்பிரமணி-முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Read moreகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பை ஒட்டி மதுராந்தகத்தில் அனைத்து...
Read moreகமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்....
Read moreஅதவத்தூரில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக விவசாயிகள் தண்டோரா மூலம் பிரசாரம் செய்தனர். வீட்டுவரி, சொத்துவரி உள்ளிட்டவை செலுத்த வேண்டாம் என தண்டோரா மூலம் விவசாயிகள்...
Read moreகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் குடியாத்தத்தில் தனியார் பேருந்து மீது...
Read moreஜம்மு-காஷ்மீர் குல்கம் மாவட்டம் அருகே பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு தொடங்கியுள்ளது. இதில் 2 முதல் 3 தீவிரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read moreசென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதில் அண்ணாசாலையில் மறியலின் போது...
Read more