மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள கரைக்காடு பிரதேசத்தில் அரச காணியில் அத்துமீறி சட்டவிரோதமாக நிலத்தை தோண்டிய சூரியவல பகுதியைச் சோந்த 3 இளைஞர்களை நேற்று (17) மாலை கைது செய்ததாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு... Read more
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த முன்மொழிவை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்... Read more
இலங்கையில் 27 வயதான இளைஞன் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, நேற்று மாத்திரம் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களி... Read more
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 13 பெண்களும் 41 ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார். குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த... Read more
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் விதிமுறை... Read more
வவுனியா வடக்கு பகுதியில் மாரா இலுப்பை கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்துவரும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்... Read more
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான புகையிரத சேவைகள் இன்று (18) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. புகையிரத திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள தி... Read more
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் நாளை முதல் வழமைப்போல நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது நாடாளுமன்ற அமர்வை நடத... Read more
மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவது மற்றும் பொதுச்சந்தைகளை மீள திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். அதேநேரம், மருதனார் மட கொத... Read more
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சப... Read more