நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது என பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் நேற்... Read more
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் க... Read more
இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் பன்னலால் என்பவரும் அவரது மனைவி மற்றும் 5 பெண் குழந்தைகளும் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் மனைவி கர்ப்பமடைய 6 வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டு... Read more
இந்தியாவின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகின்ற நிலையில், முதல் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக... Read more
அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிபுணர்கள் அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அதிகாரங்கள... Read more
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை சனிக்கிழமை காலை ஷிராஸில் உள்ள அடிலாபா... Read more
அமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. 2016ஆம... Read more
கொலம்பியாவில் பொலிஸ் மிருகதனத்திற்கெதிரான போராட்டத்தில், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் தான், இந்த உயிரிழப்ப... Read more
கனடாவில் இன்று முதல் ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி பயன்பாட்டின் அளவைப் பொறுத்து தமிழை தொடர்ந்து வைத்திருப்பதா என தீர்மானிக்கப்படும். தமிழ் ம... Read more
சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை... Read more