ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலை திரைப்படமாக விரைவில் எடுக்கப் போவதாக இயக்குனர் சீனு இராமசாமி அறிவித்துள்ளார். தீபச்செல்வனின் நூல்கள் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை...
Read moreஇலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 2.87 மில்லியன் மதிப்புள்ள மேற்படி போதைப்பொருளுடன்...
Read moreபராபவ புத்தாண்டை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை (14) மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு -...
Read moreசித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார...
Read moreகடந்த பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. அமெரிக்க - ஈரான் போர்நிறுத்தப்...
Read moreஇந்தியாவில் நடைபெற்ற 30ஆவது தெற்காசிய இளையோர் (கனிஷ்ட) மெசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 3 வெள்ளிப் பதக்கங்களையும் 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, ஒட்டுமொத்த நிலையில் இரண்டாம்...
Read moreகல்கிஸ்சையில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பதிவான ஒழுங்கற்ற நடத்தை சம்பவம் தொடர்பாக ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் பதிவு செய்த காணொளிக் காட்சிகளின்படி, போதையில்...
Read moreநாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று திங்கட்கிழமை...
Read moreஅனைத்து வாசகர்களுக்கும் பிறக்கவிருக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எம்மவர்கள் புது கணக்கை தொடங்குவார்கள். புதிய விடயங்களையும் ஆரம்பிப்பார்கள். புதிய கலைகளை...
Read moreசுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை இலங்கை அரசு உடன் விடுவிக்க வேண்டும் என கவிஞரும் ஆடுகள் திரைப்படம் புகழ் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன்...
Read more