Sri Lanka News

தோட்டாவுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாவுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (21) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  30 வயதுடைய...

Read more

கோடிக்கணக்கில் மாயமான அரசாங்க பணம்: சிக்கிய மைத்திரி

2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு...

Read more

இன்றைய வானிலை 

சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...

Read more

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு : சபையில் கேள்வியெழுப்பிய சஜித்

அஸ்வெசும வேலைத்திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து பயனளிக்கும் ஓர் வேலைத்திட்டமாக முன்னெடுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read more

வாகன இறக்குமதியில் கிடைத்த வருமானம்: அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து வாகன இறக்குமதி மாத்திரம் ரூ. 165 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற...

Read more

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது!

கொழும்பு - மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், வாகனங்களை பழுதுபார்த்துக்கொண்டிருந்த நபரொருவரை...

Read more

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள் சாட்சியமளிப்பு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு...

Read more

வடக்கு காணி குறித்த வர்த்தமானி அறிவித்தல்: அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசு தயங்குவது ஏன்? | சுமந்திரன் 

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் சட்டமா...

Read more

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச்...

Read more

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..!

குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்றையதினம்(19) நாடாளுமன்றில்...

Read more
Page 1 of 962 1 2 962
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News