லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கிய புயல் | வெள்ளத்தில் சிக்கி 2000க்கும் அதிகமானவர்கள் பலி

லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள்...

Read more

மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை | மீண்டும் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர்...

Read more

கண்டங்களுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவூதி கைச்சாத்து

18வது G-20 உச்சி மாநாடு கடந்த 9ஆம் 10ஆம் திகதிகளில் இந்தியாவின் தலைமையில் புது டில்லியில் “ஒரே குடும்பம், ஒரே உலகம், ஒரே எதிர்காலம்” என்ற மகுடம்...

Read more

ஜி-20 மாநாட்டில் ஏன் புட்டின் கலந்துகொள்ளவில்லை?

இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ஏன் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாடிமிர் புட்டினிற்கு...

Read more

அவுஸ்திரேலியாவில் பொதுமக்கள் மீது காரால் மோதிய சம்பவம் | பயங்கரவாதம் இல்லை என காவல்துறை தெரிவிப்பு

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்திற்கு பயங்கரவாதம் காரணம் இல்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் வாகனத்தை செலுத்துவதற்கான உடல்தகுதியற்ற ஒருவர் அதனை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது...

Read more

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி...

Read more

உலக நீர் வளப் பாதுகாப்பு அமைப்பை நிறுவிய சவூதி அரேபியா

உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான ஓர் அமைப்பை சவூதி அரேபியா நிறுவுவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார். உலகின் நீர்...

Read more

சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடியாணை

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்...

Read more

பல்பரிமாணத் தாக்கங்களால் பெரிதும் நலிவுற்ற நிலையில் 12.34 மில்லியன் மக்கள் 

இலங்கையின் பல்பரிமாணப் பாதிப்புச் சுட்டெண் 0.206 ஆகக் கணிப்பீடுமொத்த சனத்தொகையில் 55.7 சதவீதமானோர் நலிவுற்றநிலையில் உள்ளனர்உயர் பாதிப்புக்கள் புத்தளத்திலும் குறைந்தளவு பாதிப்புக்கள் மாத்தளையிலும் பதிவுபெரும்பான்மையானோரை நலிவடையச்செய்திருக்கும் காரணியாகக்...

Read more

சிவசக்தியை தலைநகராக கொண்டு இந்து நாடு | இந்து மகா சபை தலைவர் சர்ச்சை

சந்திரயான்-3 லேண்டர் தரை இறங்கிய சிவசக்தியை தலைநகரமாக கொண்டு இந்து நாட்டை நிலவில் இந்தியா உருவாக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தேசிய தலைவர்...

Read more
Page 1 of 2208 1 2 2,208
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News