விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் | தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம்

சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்...

Read more

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் | அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம்

ரூபேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம் மேற்கத்தைய சமூகங்களை அதிகளவு துருவமயப்படுத்தியுள்ளது என சிட்னியில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த ஊடகங்கள் மக்கள்...

Read more

சுவிஸ் அரசாங்கத்தின் காலநிலை கொள்கைக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி | ஐரோப்பிய நீதிமன்றம் சென்றனர்

சுவிட்சர்லாந்தின் காலநிலை தொடர்பான கொள்கை தங்களின் வாழ்வதற்கான உரிமையை பாதிப்பதாக தெரிவித்து 2000க்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதன் காரணமாக மனித உரிமைகள் மீது...

Read more

தமிழ் வழக்காடு மொழி… உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது… மத்திய சட்ட அமைச்சர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை...

Read more

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய் ஞாபக மறதிசுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின்...

Read more

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் | 6 பேர் பலி

அமெரிக்காவில் நாஸ்வில் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று மாணவர்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர் ஆரம்பபாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பலியானவர்கள் அனைவரும் 9 வயது மாணவர்கள் என...

Read more

ஈக்வடோர் மண்சரிவினால் 7 பேர் பலி, 50 பேரை காணவில்லை

ஈக்வடோரில் திங்கட்கிழமை (27) ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சுமார் 50 பேர் காணாமல் போயுள்ளனர். சிம்போரஸோ மாகாணத்தின் அலாவ்சி நகரில் இச்சம்பவம்...

Read more

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் கல்வித் திட்டமொன்றின் ஸ்தாபகர் கைது

ஆப்கானிஸ்தானின் சிறுமிகளின் கல்விக்கான திட்டமொன்றின் ஸ்தாபகர், தலிபான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஐநா இன்று தெரிவித்துள்ளது. 'பென்பாத்1' (Penpath1) எனும் திட்டத்தின் தலைவரான மதியுல்லாஹ் வெசா,...

Read more

துனீஷியாவில் படகுகள் கவிழ்ந்ததால் 29 பேர் பலி

துனீஷியா கடற்பகுதியில் இரு படகுகள் கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 29 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர். ஆவணங்களற்ற ஆபிரிக்கக் குடியேற்றவாசிகளை தடுப்பத்றகான நடவடிக்கைகளை துனீஷிய அரசாங்கம் ஆரம்பித்த பின்னர் இப்படகுகள் கவிழ்ந்துள்ளன....

Read more

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்புவதற்கு பிரிட்டன் முயற்சி | மனித உரிமை கண்காணிப்பகம்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவான்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சர்வதேச அளவில் பிரிட்டனின் கௌவரத்திற்கு சர்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் புதிய தலைவர்...

Read more
Page 1 of 2196 1 2 2,196
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News