அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு

திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்....

Read more

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை | கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை

பெங்களூரு: கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,...

Read more

முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு

ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பைடன் தனது முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடும் படத்தை வெள்ளை...

Read more

இம்ரான் கான், புஷ்ரா பீபியின் 14 வருட சிறைத்தண்டனை இடைநிறுத்தம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரின் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தோஷகானா ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 14 வருட சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்...

Read more

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் – ஐந்து சீன பிரஜைகள் பலி

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார்...

Read more

இந்தியா ஒரு நாடல்ல’ – ஆ.ராசா பேச்சுக்கு பாஜக கண்டனம்

இந்தியா ஒரு நாடல்ல என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா...

Read more

ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது...

Read more

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா அமைப்பின் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனரா? | இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை...

Read more

காசாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றதா? சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு என்ன?

காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த...

Read more

ஈராக்கில் ஈரான்சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஈராக்கில் ஈரான்சார்பு ஆயுதக்குழுக்களின் மூன்று நிலைகளை தாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கில் கட்டாப் ஹெஸ்புல்லா குழுவிற்கு எதிராகவும் ஏனைய ஈரான் சார்பு குழுக்களிற்கு எதிராகவும் தாக்குதல்களை மேற்கொண்டதாக...

Read more
Page 1 of 2225 1 2 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News