உண்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச வகிபாகம் தொடர்ந்தும் பொருத்தமானதே 

சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை...

Read more

யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

Read more

உலகக் கிண்ண அரை இறுதி வரை முன்னேறுவதே இலக்கு | சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ண அரை இறுதி வரை இலங்கை அணியை முன்னேற்றச் செய்வதே தனது இலக்கு என இலங்கை அணித்...

Read more

‘கில்லி’ ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி: விஜய்க்கு விநியோகஸ்தர் வாழ்த்து..!

விஜய் நடிப்பில் உருவான ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர், விஜய்யை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தரணி...

Read more

முல்லைத்தீவில் தமிழர் பூர்வீக நிலங்களை சிங்களவர்கள் அபகரிப்பு – து.ரவிகரன் சீற்றம்

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இன்று (25) இடம்பெற்ற...

Read more

பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. | தீபச்செல்வன்

புத்தகங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றிவிடுகின்றன, சிறந்த நண்பனாக, சிறந்த வழிகாட்டியாக புத்தகங்கள் மாறிவிடுகின்றன. ஒரு நல்ல தந்தையைப் போல, ஒரு நல்ல தாயைப் போல புத்தகங்கள் வழிகளை...

Read more

பதுளையில் இளம் ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரியை...

Read more

ரணிலின் அறிவிப்புக்கு பின்னரே எமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு | பசில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்...

Read more

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் : 31 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமை (24) கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த  பிரதேச...

Read more

வாகரை இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில்...

Read more
Page 1 of 4147 1 2 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News