கிருபா பிள்ளை பக்கம்

சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையுடன் பயணிப்போம் | கிருபா பிள்ளையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அண்மைய காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் எமது இனத்திற்கு எதிராக பின்னப்படுவதைப் பார்க்க முடிகின்றது. எமக்குள் ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கு குந்தகம் விளைவிப்பதே இதன்...

Read more

இப்படியானவர்களால் பலருக்கு அதிருப்தி | கிருபா பிள்ளை

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல போன் வைத்திருப்பவர் எல்லாம் ஊடகவியலாளர் என்ற நிலையில், புலம்பெயர் தேசத்தில் சில நிகழ்வுகளின்போது, சிலர் அநாகரிகமாக, அசௌகரியமாக நடப்பது...

Read more

இயலாதவர்களின் காழ்ப்புணர்ச்சியால் வெற்றிகளை தடுக்க முடியாது | கிருபா பிள்ளை

இயலாதவர்களின் காழ்ப்புணர்ச்சியால் எமது வெற்றிகளை ஒருபோதும் தடுக்க முடியாது. இன்றைய ஊடக உலகில் வெளிப்படையாகவும் வெள்ளந்தியாகவும் செயற்படும் தன்மைகளுக்கு எவரும் கெட்ட சாயங்கள் எதனையும் பூச முடியாது...

Read more

அரசியல் தீர்வை மறந்துவிட்டோமா? | கிருபா பிள்ளை

தமிழீழத்தை கேட்டு மிகப் பெரும் போராட்டத்தை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் நடாத்தி இருந்தோம். எமது இளைஞர்கள், யுவதிகள் திரண்டு ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட்டம்...

Read more

ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் காலம், ஈழத் தமிழ் சமூகத்திற்கு, இன்னல்கள் நீங்கி இனிய விடிவு காலமாக புலர, இறைவனை பிரார்த்திப்போம். உலகம்...

Read more

தீர்வை வழங்கினால் ரணிலை தமிழர்கள் ஆதரிப்பார்கள் | கிருபா பிள்ளை

தமிழ் கட்சிகளுடன் சந்திப்பை நடாத்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நல்ல விடயம். ஆனால் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசுகள் தமிழர்களை ஏமாற்றியது போல...

Read more

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க...

Read more

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

வெற்றிகரமாக பயணத்தை தொடர்கின்ற திங்கள் நட்பு வட்டத்தின் இவ்வாரச்  சந்திப்பு கனடாவில் மீண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கனடாவில் பிரகாசமான வளரும் திங்கள் நட்பு வட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த...

Read more

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்பாடும் இன்றைய புதிய சோ என்று அழைக்கப்படும் சோ. ராமசாமி ஆவார். அவரின் கருத்துக்களும் இட்டுக்கட்டல்களும் அப்படித்தான் எம்மை...

Read more

வாய்மொழி வார்த்தைகளுக்கு தமிழ் தலைமைகள் ஏமாறக்கூடாது | கிருபா பிள்ளை

இலங்கையின் அரசியல் நிலவரம் பாரிய கலவரத்திற்கும் குழப்பிற்கும் உள்ளாகியுள்ளது. ஜனநாயகமும் மக்கள் ஆணையும் முதன்மை பெற்ற இன்றைய உலக சூழலில் இலங்கையின் குழப்பத்தில் நாம் நிதானமாக நகர...

Read more
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News