ஆர்.கே.பேட்டை அடுத்த மோட்டூரில் சரக்கு ஆட்டோவும், இருச்சக்கர வாகனமும் மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் சென்ற சுப்பிரமணி-முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த மோட்டூரில் சரக்கு ஆட்டோவும், இருச்சக்கர வாகனமும் மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் சென்ற சுப்பிரமணி-முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.