வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ஆம்...
Read moreபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் உறுவாகும் அமைச்சுப் பதவிகளுக்கான புதியவர்கள் அக்கட்சியிலிருந்து நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க...
Read moreபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் உறுவாகும் அமைச்சுப் பதவிகளுக்கான புதியவர்கள் அக்கட்சியிலிருந்து நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க...
Read moreஅடுத்த தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென பெருவாரியான மக்கள் விரும்புவதைத் தாம் அறிந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சிகளின் அனுமதி பெறாதவர்களின்...
Read moreநானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுலச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இன்று...
Read moreஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் இன்றையதினம் புறப்பட்ட ராணுவ...
Read moreயாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று காலை நடைபெற்றது. அதில் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆற்றிய முதல் உரை வருமாறு, நான் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியும், தீராத...
Read moreஇயற்கை விவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய “விவசாயி” எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30...
Read moreசர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே...
Read moreவிவசாயத்துறையில் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும், புதிய முறைகளையும் பயன்படுத்துவதற்கு விவசாயிகளைத் தயார்படுத்துவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் நல்லதொரு முன்னேற்றத்தினைக் கொடுக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்....
Read more