வெலிகந்த பகுதியில் இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தும், மற்றும் 9 பேர் காயமடைந்துமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின்...
Read moreசட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் எடுத்து வந்த விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானம் 1000 போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இரகசியத் தகவல் ஒன்றையடுத்து மஹரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்...
Read moreவடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்....
Read moreஎதிர்கட்சி தலைவர் பதவி வகித்த திரு.அமிர்தலிங்கத்தை அந்த பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நீக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததனாலேயே பிரபாகரன் உருவானதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை...
Read moreநாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அடுத்து வரும் 24 மணித்தியால நேரத்துக்குள் 100 மில்லி மீற்றர் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தவகையில், மேற்கு,...
Read moreபண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி இன்றும்இ இரண்டாயிரத்து 500 பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து...
Read moreசிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சாவையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி விவகாரம் தொடர்பில்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களிடம் பாலியல் லஞ்சம் கேட்கும் நிலைமை உருவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தற்பொழுது பெண் உறுப்பினர்களுக்கான...
Read moreஇலங்கையிலிருந்து தமிழகத்திற்கு பெருந்தொகையான தங்கம் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கடத்தல்காரர்களிடம் இருந்து பல லட்சம் ரூபா பெறுமதியாக...
Read moreசிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் (சைபர் க்ரைம்) விசாரணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்...
Read more