கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

யாழ்ப்­பா­ணம், வண்­ணார்­பண்ணை வட­கி­ழக்கு கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­யமை மற்­றும் கொக்­கு­வி­லில் 3 வீடு­க­ளுக்­குள் புகுந்து அடா­வ­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்....

Read more

பொலிஸ் குழுக்­கள் களத்­தில்!!

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைய நாள்­க­ளில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த பல பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன என்று யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.அவர்...

Read more

அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட பசுக்­கள் சாவு!!

வவு­னியா தட்­டாங்­கு­ளம் பகு­தி­யில் விசம் கலந்த நீரை பரு­கி­ய­தால் நான்கு பசு­மா­டு­கள் நேற்­று­முன்­தி­னம் இறந்­தி­ருந்த நிலை­யில் நேற்­றும் இரு மாடு­கள் இறந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த மாடு­கள்...

Read more

சபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஈபிடிபி ­ உறுப்­பி­னர் ஜெகன் நேற்று சபை அமர்­வு­க­ளில் பங்­கேற்­க­வில்லை. மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் சபை அமர்­வில் பங்­கு­பற்ற அவ­ருக்கு இடைக்­கால உத்­த­ரவு பிரப்­பித்­துள்­ள­மை­யா­லேயே...

Read more

புதிய கலந்துரையாடல் பத்திரத்தைத் தயாரிக்குமாறு பரிந்துரை

அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு புதிய கலந்துரையாடல் பத்திரமொன்றை தயாரிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிணங்க, குறித்த நிபுணர்கள் குழுவினால் அண்மையில்...

Read more

பெண்­களுக்கு இல­வ­ச­மாக 5 கடை­கள்

நல்­லூர் ஆலய உற்­ச­வத்­தின்­போது யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யால் ஒதுக்­கப்­ப­டும் கடைத் தொகு­தி­க­ளில் 5 கடை­கள் பெண்­கள் அமைப்­புக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும். இவ்­வாறு யாழ்ப்­பாண மாந­கர முதல்­வர் இ.ஆர்னோல்ட்...

Read more

கத்­தோ­லிக்க மக்­க­ளின் -புனித பூமி­யா­கி­றது மடு

மன்­னார் மடுப் பகு­தியை கத்­தோ­லிக்­கர்­க­ளின் புனித பூமி­யாக அறி­விப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில்...

Read more

நியூஸிலாந்தில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

நியூஸிலாந்தில் கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களின் விசாக்களில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் ‘ரேடியோ நியூஸிலன்ட்’ வெளிக்கொணர்ந்துள்ளது. மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தனால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள்...

Read more

வீதி­யில் கிடந்த உந்­து­ரு­ளி­யின் – உரி­மை­யா­ளர் கைது!!

இலக்­கத் தக­டு­கள் துணி­யால் மூடிக்­கட்டி மறைக்­கப்­பட்ட நிலை­யில் கொக்­கு­வி­லில் நேற்­று­முன்­தி­னம் உந்­து­ருளி மீட்­கப்­பட்­டி­ருந்­தது. உந்­து­ரு­ளி­யின் உரி­மை­யா­ளர் கோப்­பா­யில் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார். கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள...

Read more

சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

13ஆவது திருத்­தச் சட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப டுத்­த­வேண்­டும். இத­னூ­டாக தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­ னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும். எந்­த­வொரு செயற்பா­டாக இருந்­தா­லும் பெரும்­பான்­மைச் சிங்­கள மக்­க­ளுக்கு சந்தே­கம்...

Read more
Page 1501 of 2147 1 1,500 1,501 1,502 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News