யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் ஜெகன் நேற்று சபை அமர்வுகளில் பங்கேற்கவில்லை.
மேல்முறையீட்டு நீதிமன்றம் சபை அமர்வில் பங்குபற்ற அவருக்கு இடைக்கால உத்தரவு பிரப்பித்துள்ளமையாலேயே அவர் அமர்வில் பங்கேற்கவில்லை.
மாநகர சபையின் உறுப்பினர் ஜெகன் இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டுள்ளார் என்று தெரிவித்து அவருக்கு எதிராக அண்மையில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமனறத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதையடுது்து கடந்த 11 ஆம் திகதி குறித்த உறுப்பினர் சபை அமர்வில் கலந்து கொள்ள இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டது.