யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரைத் தாக்கியமை மற்றும் கொக்குவிலில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்....
Read moreயாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர்...
Read moreவவுனியா தட்டாங்குளம் பகுதியில் விசம் கலந்த நீரை பருகியதால் நான்கு பசுமாடுகள் நேற்றுமுன்தினம் இறந்திருந்த நிலையில் நேற்றும் இரு மாடுகள் இறந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மாடுகள்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் ஜெகன் நேற்று சபை அமர்வுகளில் பங்கேற்கவில்லை. மேல்முறையீட்டு நீதிமன்றம் சபை அமர்வில் பங்குபற்ற அவருக்கு இடைக்கால உத்தரவு பிரப்பித்துள்ளமையாலேயே...
Read moreஅரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு புதிய கலந்துரையாடல் பத்திரமொன்றை தயாரிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிணங்க, குறித்த நிபுணர்கள் குழுவினால் அண்மையில்...
Read moreநல்லூர் ஆலய உற்சவத்தின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஒதுக்கப்படும் கடைத் தொகுதிகளில் 5 கடைகள் பெண்கள் அமைப்புக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட்...
Read moreமன்னார் மடுப் பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில்...
Read moreநியூஸிலாந்தில் கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களின் விசாக்களில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் ‘ரேடியோ நியூஸிலன்ட்’ வெளிக்கொணர்ந்துள்ளது. மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தனால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள்...
Read moreஇலக்கத் தகடுகள் துணியால் மூடிக்கட்டி மறைக்கப்பட்ட நிலையில் கொக்குவிலில் நேற்றுமுன்தினம் உந்துருளி மீட்கப்பட்டிருந்தது. உந்துருளியின் உரிமையாளர் கோப்பாயில் நேற்றுக் கைது செய்யப்பட்டார். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகிலுள்ள...
Read more13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்ப டுத்தவேண்டும். இதனூடாக தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படவேண்டும். எந்தவொரு செயற்பாடாக இருந்தாலும் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு சந்தேகம்...
Read more