வியட்நாமில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ள தங்கப் பாலம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டநாங் அருகில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பானா மலைப்பகுதியில்...
Read moreபிரான்சில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட இணைய வசதிகள் அடங்கிய சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்ளெட்ஸ், ஸ்மார்ட் வாட்சஸ் ஆகியவற்றை...
Read moreமருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்...
Read moreட்ரம்ப் சொல்லக்கூடிய இந்த எல்லைப் பகுதியில்தான் 1,500-க்கும் மேற்பட்ட விலங்கினங்களும் தாவர வகைகளும் காணப்படுகின்றன. 1,552 கி.மீ, 18 பில்லியன் டாலர்... ட்ரம்ப்பின் கனவுச் சுவருக்குத் தடைபோடும்...
Read moreபெங்களூரில் இருந்து பீகார் தலைநகரம் பாட்னாவுக்கு இன்று காலை தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினரும் பயணம் செய்தனர்....
Read moreமெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஏரோமெக்சிகோ என்ற விமானம் 97 பயணிகள்,...
Read moreஎகிப்தில் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியை சேர்ந்த முகமது முர்சியின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற...
Read moreமேற்கொண்ட விசாரணையில் பூங்காவில் இருந்த வரிக் குதிரை இறந்து விட்டதால் அதற்குப் பதிலாக கழுதைக்குக் கறுப்பு பெயின்ட் அடித்து வரிக் குதிரையாக மாற்றியிருப்பது தெரிய வந்தது. ``சிம்பிள்...கழுதைக்கு...
Read moreபொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland), 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல்...
Read moreவெல்லவாய – கொடவெஹெரகல பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. நேற்று (31) மாலை காட்டுத்தீ பரவியுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர்...
Read more