Easy 24 News

சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சி திட்டம்

அபிவிருத்திகள் கடந்த காலங்களில் நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை நீக்கி சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சித்...

Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : ஆணையாளர் நாயகம் ஆலோசனை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த பரீட்சையில் நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தி விடையளிக்க முடியும் என்று பரீட்சைகள்...

Read more

ஸிம்பாப்வே தேர்தல்: படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு உதவுவதற்காக, ஹராரேயின் மத்திய பகுதியில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாக...

Read more

விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை

எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்த யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்...

Read more

உயர் தரப் பரீட்சை குறித்த புதிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு

உயர் தரப் பரீட்சை நிலையங்களுக்கு, மேலதிகமாக ஒரு நிலையப் பொறுப்பதிகாரியாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவரை சேவையில் அமர்த்த பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ள தீர்மானத்துக்கு கல்வித்துறையிலுள்ள சகல...

Read more

யாழ். கோட்டை குறித்து வெளியான செய்தி பொய்

யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் அங்கு பொது மக்களுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை...

Read more

இருதய நோயால் நாளாந்தம் 150 பேர் பலி

இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரித்துள்ளது. இவ்வாறு உயிரிழப்பவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள் என தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர்...

Read more

கொழும்பில் அதிகமான சிறுவர் வன்முறை

சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகம் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த முறைப்பாடுகள் பதிவாகும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம்...

Read more

மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி:கிராமங்களுக்கும்

நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “எழுச்சிபெறும் பொலனறுவை” நிகழ்ச்சித்...

Read more

சிறையில் இருந்து தப்பிய கைதிகள் – 570 கி.மீ தொலைவில் வைத்து கைது!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு Colmar சிறைச்சாலையில் இருந்து தப்பித்த இரு கைதிகள், 570 கிலோமீட்டர்கள் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு Colmar சிறைச்சாலையில் இருந்து...

Read more
Page 1498 of 2145 1 1,497 1,498 1,499 2,145