மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இருக்கும் நிலையில் அதனை உரிய நேரத்தில் நடாத்தாமல் பிற்போட்டு வரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்...
Read moreபழைய முறையில் தேர்தல் நடத்துவதை சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....
Read moreஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பணத்தை செலவுசெய்வதற்கு வேறு குழுவினர் திரைமறைவில் உள்ளார்கள் எனவும், இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத அப்பாவி மாணவர்கள் வீணாக தமது வாழ்க்கையை பாழாக்கிக்...
Read moreபகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க...
Read moreமன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று(30) திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றயை(30) மனித புதைகுழி அகழ்வின் போது,...
Read moreஒன்லைனில் பயன்படுத்தும் கணக்குகளை பாதுகாக்க இதுவரை காலமும் கடவுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் இவற்றினை ஹேக் செய்து கணக்குகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதனை...
Read moreஅமெரிக்காவில் சில விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக மிகவும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணிக்கும் நபர்கள்,...
Read moreமலேசியாவில் உள்ள Kelantan என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும். இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. Norazila(14) மற்றும் Ayu (11)...
Read moreபேஸ்புக் நிறுவனம் 2 மணி நேரங்களில் 150 பில்லியன் டாலரை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமையன்று மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. 2...
Read moreதமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தையும் திராவிட முன்னேற்றக் கழக...
Read more