Easy 24 News

பரிஸ் – பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய தீயணைப்புப்படை அதிகாரிகள்!!

பரிசைச் சேர்ந்த தீயணைப்புப்படை அதிகாரிகள் மீது மூன்று பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. முதல் குற்றச்சாட்டு கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. உயர் அதிகாரி...

Read more

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகிய இளைஞனுக்கு பெண் செய்த காரியம்!

ஆஸ்திரேலியாவில் டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மவுலின் ரதோட் என்றவர் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து...

Read more

வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு

வழி­ந­டத்­தல் குழு­வுக்கு நிபு­ணர் குழு­வின் உறுப்­பி­னர்­கள் 6பேரின் இணக்­கத்­து­டன் கடந்த வாரம் சமர்­பிக்­கப்­பட்ட வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். ஒரு­வர் மாத்­தி­ரம் இது­வரை...

Read more

வடமராட்சியில் மீண்டும் ஒரு சம்பவம்

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கடல் தொழிலைj; தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே...

Read more

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் பயங்­க­ரம்

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று மூன்று இடங்­க­ளில் வீடு­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. முகங்­களை மூடி­ம­றைத்­த­ வாறு, இலக்­கத் தக­டு­களை மறைத்து உந்­து­ரு­ளி­க­ளில் வந்த குழுக்­கள் தாக்­கு­தல்­களை சில நிமிட...

Read more

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

வடக்கு –கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகளுக்­காக அரச தலை­வ­ரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் கொழும்­பி­லுள்ள அரச தலை­வர் செய­ல­கத்­தில் இன்று மாலை 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது....

Read more

இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டுக்கான சமிக்ஞைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு திட்டம்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கபொத உயர்தர பரீட்சையின் போது கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இவற்றின் சமிக்ஞைகளை தற்காலிகமாக...

Read more

கொழும்பு கோட்டை – பத்தரமுல்ல தியன பூங்கா – மாலபே இலகு ரயில் சேவை

கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது...

Read more

இலங்கை பார்வையற்றோர் கிரிக்கட் அணி – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை மற்றும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை பார்வையற்றோர் கிரிக்கட் அணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு...

Read more

கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும் முன்னால் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து அவ்வப்போது உரிய...

Read more
Page 1503 of 2145 1 1,502 1,503 1,504 2,145