Easy 24 News

வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய...

Read more

மதுரையில் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இன்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து அங்கு...

Read more

இளம்வயது டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மன்யகுமார் வைத்யா(வயது 26). இவர் தனது மருத்துவ கல்வியை முடித்து பணி ஆணைக்காக காத்திருந்தார். அவருக்கு மகராஷ்ரா மாநிலம், நாக்பூரில் உள்ள...

Read more

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இன்று ரத்து…!

தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் சேவை இன்று இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக்க...

Read more

சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று விஜயராமவில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது சோபா, எக்சா,...

Read more

அறுவருக்கும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்…!

தமக்கு நேர்ந்த கொடுமைகளை ஊடகங்களில் வெளிப்படுத்திய பண்டாரகம, அட்டுல்கம பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரின் வீட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியமைக்காக கைது செய்யப்பட்ட...

Read more

மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள தொடருந்து சேவைகள்

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.இன்று காலை முதல் உரிய நேரத்துக்கு தொடர்ந்து சேவைகள் இயக்கப்படுவதாக, தொடருந்து பிரதான கட்டுப்பாட்டு மையம்...

Read more

காவல் துறையினருக்கு பரிசுகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசேட ஒருமாத கால வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத்...

Read more

சஹ்ரானின் நோக்கம் அரசாங்கத்தை இல்லாதொழிப்பதே

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டில் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் செய்வதே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். நுகேகொடையில் நேற்றைய...

Read more

றிசாட் பதியுதீனின் சொத்து மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை வழங்குமாறு கோரிக்கை

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சொத்து மற்றும்...

Read more
Page 929 of 2145 1 928 929 930 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News