உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டில் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் செய்வதே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
நுகேகொடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டில் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் செய்வதே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
நுகேகொடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
© 2022 Easy24News | Developed by Code2Futures