ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு
July 6, 2026
கல்முனை சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் தலைமையிலான இராணுவ...
Read moreவன்னி தோ்தல் தொகுதிக்கான ஒரு தொகை வாக்காளா் விண்ணப்ப படிவங்கள் வவுனியா சூடுவெந்தபிலவு பகுதியில் உள்ள தெருவில் கிழித்து எறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. குறித்த படிவங்கள் கிராம அலுவலரால்...
Read moreஅம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளியான வடிவேல் சசிதரனிற்கு நான்காம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கொழும்பு 01ல் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு...
Read moreநேற்று இரவு யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுக்கு படகில் செல்லும் போது படகு பாதிப்படைந்ததால் தத்தளித்த பயணிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர். கரப்பன் கரையிலிருந்து 1.5...
Read moreஇலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கு எந்தவித்திலும் பாதிப்புகள் ஏற்படாது என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்ளிஸ் தெரிவித்துள்ளார்....
Read moreஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தானது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின்...
Read moreம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் நிலை நிலவுவதாக அரசியல் ஆய்வலர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில்...
Read moreஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு கசப்பையும், தனியார் கம்பனிகளுக்கு இனிப்பையும் மத்திய பட்ஜெட் வழங்கியுள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு...
Read moreமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக வெளிநாட்டிலுள்ள முஸ்லிம் புலம்பெயர் அமைப்பொன்றினால்...
Read more