இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று விஜயராமவில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது சோபா, எக்சா, மில்லேனியம் கோப்பரேசன் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.