ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தேவை அனுதாபமல்ல தீர்வேயென காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவித்தார். அத்தோடு, காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் வரை காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வழங்கிய...
Read moreதேர்தலில் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க கூடிய ஒருவருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டுமென ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read moreஇலங்கை வரலாற்றில் தமிழ்க் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம்பதிக்கும் சரித்திர பாராட்டு விழா இடம்பெறவுள்ளது. இந்த விழா நாளை அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் தாமரைத்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக...
Read moreதனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கும் அளவுக்கு தான் எந்தவித தவறையும் செய்யவில்லையென அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நேற்று கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் சட்டத்துறைச் செயலாளர் ஜனாதிபதி...
Read moreகைது செய்யப்பட்டுள்ள பளை சட்ட மருத்துவ அதிகாரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் செய்தி...
Read moreவடக்கிலுள்ள புலிகள் தெற்கிலுள்ள பாதால உலகக் குழுக்களை வைத்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் கொலை செய்ய சதி இடம்பெறுவதாக பாராளுமன்ற...
Read moreஏமனில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனின் சடா மாகாணத்துக்கு உள்பட்ட கடாப் பகுதியில்...
Read moreகொழும்பு – வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துவிச்சக்கரவண்டியில் போதைப்பொருளுடன் பயணித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 2...
Read more