ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது. அரச பணியாளர்களுக்கு சமமாக,...
Read moreகன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளார். பேராயரின் விஜயம் ஒருமைப்பாட்டிற்கான விஜயமாகவே அமையும் என இலங்கை திருச்சபையின்...
Read moreநாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை வரை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ...
Read more‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர், ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்....
Read moreதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கின் நில...
Read moreவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் 24ம் ஆம் நாளான இன்று இடம்பெற்றுவரும் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள்...
Read moreஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவியிடம் தங்கள் நாட்டு அதிபர் சார்பாக மன்னிப்புக் கேட்டு ஏராளமான பிரேசில் மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஃபிரான்ஸ்...
Read moreஜப்பானில் தொடர் மழை காரணமாக, அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குய்ஷூ தீவு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஜப்பானில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து...
Read moreபரந்துபட்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
Read moreநாட்டிலுள்ள கல்விமான்களும் புத்திஜீவிகளும் பல விடயங்களை அரசியல்வாதிகளின் பொறுப்பாகக் கருதி அமைதிகாப்பது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று பிற்பகல், வெலிகம நகர...
Read more