ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பான கால அட்டவணையை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜக்கிய தேசியக்...
Read moreஅமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக ஜி-7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள 22 மில்லியன் டொலர் நிதியை ஏற்க தயாராகயிருப்பதாக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்....
Read moreகொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்குச் செல்லும் பிரதான ரயில் பாதையில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து...
Read moreஇலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் தற்போதைய சூழலில் இல்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார். இன்டர்போல்...
Read moreபல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். அதற்கமைய அவர்கள் இன்றும் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை எனத்...
Read moreதமிழ் மக்களின் பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பு...
Read moreமட்டக்களப்பு – கல்வியங்காடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தைக் கலைப்பதற்காக, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நால்வர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 2 பெண்களும் 2 ஆண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார்...
Read moreரஷ்ய விஞ்ஞானியொருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீச்சு மற்றும் இரசாயனப் பொருட்கள் என்பவற்றைக் கண்டுபிடிக்கக்கூடிய சிறப்பு இயந்திரம் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் ஜனாதிபதி...
Read moreக.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக...
Read moreமஹிந்த ராஜபக்ஸவுடனும், ராஜபக்ஸ குடும்பத்துடனும் கடுமையான குரோதத்துடன் உள்ள சிறு குழுவினரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக ஸ்ரீ...
Read more