கஞ்சிப்பான இம்ரானை இலங்கை விசாரணை பிரிவு பொறுப்பேற்றது

போதை பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட கஞ்சிப்பான இம்ரானை இலங்கை விசாரணை பிரிவு பொறுப்பேற்றுள்ளது. கஞ்சிப்பான இம்ரான் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பொறுப்பேற்றக்கப்பட்டுள்ளார். டுபாயில் பிரபல...

Read more

கோட்டாபய வேட்பாளர் என்றதும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சி

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக வரப்போகின்றார் என்ற தகவல்கள்   வெளியானது முதல் தேர்தலை ஒத்திவைப்பதற்கான தந்திரங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்....

Read more

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இன்று இரவு இணையத்தில் வெளியாகிறது

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (28) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இந்தப் பெறுபேறுகளை பரீட்சைகள்...

Read more

200,000 பவுண்டுகளை ஏமாந்த பிரித்தானிய பெண்மணி

பிரித்தானிய பெண்மணி ஒருவர் தமது இளைஞர் கணவருக்காக தனது வாழ்நாள் சேமிப்பு மொத்தமும் செலவிட்ட நிலையில் தற்போது சட்ட உதவியை நாடியுள்ளார். மேற்கு சசெக்ஸ், கிராலி பகுதியில்...

Read more

பிரான்ஸில் தோண்ட தோண்ட கிடைத்த தங்கப்புதையல்

பிரான்ஸில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கப்புதையல்கள் ஏராளமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள்...

Read more

தெருவில் பெண்கள் நிர்வாணமாக அலையும் நாடு – பெண் அதிரடி அறிக்கை

அவுஸ்திரேலியா, தெருவில் பெண்கள் நிர்வாணமாக அலையும் ஒரு நாடு, அங்கு என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை என ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர்...

Read more

பாலியல் தொழிலாளி போல உடை – ஆசிரியைக்கு நேர்ந்த கதி

ரஷ்யாவில் பாலியல் தொழிலாளி போல உடையணிவதாக ஆசிரியை மீது பள்ளி உரிமையாளர் கோபமாக குற்றஞ்சாட்டிய நிலையில் தனது பணியை ஆசிரியை ராஜினாமா செய்துள்ளார்.டடியானா குவ்ஷினிகோவா (38) என்ற...

Read more

சிறுமிக்கு பீட்ஸா வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்த தாத்தா.!!

பிரிட்டிஷ் நாட்டில் உள்ள லிவெர்பூலை சார்ந்த ஜேடு எட்வர்ட் (வயது 17). இவரது இல்லத்தில் தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து அந்த நிலையில்., பாட்டி அவரது அறைக்குள்...

Read more

யுத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் – தண்டனை உண்டு

யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று ...

Read more

DIG நாலக்க சில்வா வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 09 ஆம் திகதி

முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதா? இல்லையா? என்பது தொடர்பிலான உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

Read more
Page 1128 of 2147 1 1,127 1,128 1,129 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News