Easy 24 News

பாலியல் தொழிலாளி போல உடை – ஆசிரியைக்கு நேர்ந்த கதி

ரஷ்யாவில் பாலியல் தொழிலாளி போல உடையணிவதாக ஆசிரியை மீது பள்ளி உரிமையாளர் கோபமாக குற்றஞ்சாட்டிய நிலையில் தனது பணியை ஆசிரியை ராஜினாமா செய்துள்ளார்.டடியானா குவ்ஷினிகோவா (38) என்ற...

Read more

சிறுமிக்கு பீட்ஸா வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்த தாத்தா.!!

பிரிட்டிஷ் நாட்டில் உள்ள லிவெர்பூலை சார்ந்த ஜேடு எட்வர்ட் (வயது 17). இவரது இல்லத்தில் தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து அந்த நிலையில்., பாட்டி அவரது அறைக்குள்...

Read more

யுத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் – தண்டனை உண்டு

யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று ...

Read more

DIG நாலக்க சில்வா வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 09 ஆம் திகதி

முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதா? இல்லையா? என்பது தொடர்பிலான உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

Read more

இரண்டாவது நாளாகவும் தொடரும் தாதியர் போராட்டம்

தாதியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றும் தொடர்கின்றது. இதன் காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதக்கப்பட்டுள்ளனர். சம்பள...

Read more

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலை

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலையாகவுள்ளார். அவர் இன்று காலை 11.00 மணியளவில்...

Read more

தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை – ஆராயக் குழு

நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை குறித்து ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்று...

Read more

கடும் வெப்பமான காலநிலை தொடரும்

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், மொனராகலை மற்றும்...

Read more

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கிளிநொச்சி மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்ப்படுமாறு கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை...

Read more

எந்த நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்

கறுப்பு ஜூலை அன்றி அதனை விட மோசமான ஒரு நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என ரெலோ அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா...

Read more
Page 1128 of 2145 1 1,127 1,128 1,129 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News