இரண்டாவது நாளாகவும் தொடரும் தாதியர் போராட்டம்

தாதியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றும் தொடர்கின்றது. இதன் காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதக்கப்பட்டுள்ளனர். சம்பள...

Read more

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலை

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலையாகவுள்ளார். அவர் இன்று காலை 11.00 மணியளவில்...

Read more

தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை – ஆராயக் குழு

நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை குறித்து ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்று...

Read more

கடும் வெப்பமான காலநிலை தொடரும்

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், மொனராகலை மற்றும்...

Read more

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கிளிநொச்சி மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்ப்படுமாறு கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை...

Read more

எந்த நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்

கறுப்பு ஜூலை அன்றி அதனை விட மோசமான ஒரு நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என ரெலோ அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா...

Read more

ஈரான் வெள்ளப்பெருக்கில் சிக்கி 19 பேர் பலி

ஈரானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளை தாக்கிய வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 19 பேர் உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஈரானில் 12 மாகாணங்களுக்கு நாளை ...

Read more

காட்டுத்தீயில் சிக்கிய நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்

தாய்லாந்தில் காட்டுத்தீயில் சிக்கிய நிலையில் நாய்க்குட்டியை தீயணைப்பு படையினர் உயிரை பணையம் வைத்து பத்திரமாக மீட்டனர். உலகில் பெரும்பாலான காடுகளில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தீ விபத்து...

Read more

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

அம்பலாந்தொட்ட, டிக்வெல்ல பகுதியில் துப்பாக்கிகளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிளுட்பட நான்கு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

Read more

டிரம்ப் பிரசார குழுவினர், ரஷ்யாவுடன் இணைந்து சதி செயலில் ஈடுபடவில்லை

‘‘அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், டிரம்ப் பிரசார குழுவினர், ரஷ்யாவுடன் இணைந்து சதி செயலில் ஈடுபடவில்லை’’ என அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில் ...

Read more
Page 1129 of 2147 1 1,128 1,129 1,130 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News