Easy 24 News

இந்தியா – தலைமன்னார் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்!

இந்தியாவிற்கும் தலைமன்னாரிற்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின்...

Read more

24 ஈழ அகதிகள் தமிழகத்தில் இருந்து ஈழம் திரும்பவுள்ளனர்

தமிழகத்திலிருந்து 24 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி...

Read more

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் முக்கிய பங்கு

நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

Read more

இலங்கை,இந்தியா இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி – தமிழ் மக்கள் அதிருப்தி

இலங்கை மற்றும் இந்தியா இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி இன்று  ஆரம்பமாகவுள்ளது. ‘மித்ர சக்தி’ எனும் இந்த கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை தியதலாவ முகாமில்...

Read more

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார் : சீ.யோகேஸ்வரன்

நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சியின் நடவடிக்கை பேச்சுவார்த்தைக்கு தடை

வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ ல.சு.கட்சியானது வாக்கெடுப்பிலிருந்து விலகியிருப்பது ஸ்ரீ ல.சு.கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு பாரியதொரு தடைக்கலாகும் என...

Read more

ஸ்ரீ ல.சு.க.யின் நான்கு பேருடைய பெயர்கள் அமைச்சுப் பதவிக்கு சிபாரிசு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய நான்கு பேரின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

Read more

ஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – சுரேன் ராகவன்

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையராகிய நாமே நாட்டின்...

Read more

கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் அளிக்கப்பட்ட கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்....

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அரசுக்கு எச்சரிக்கை

ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கை மோசமான விளைவை சந்திக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய குறித்து ஊடகம்...

Read more
Page 1130 of 2145 1 1,129 1,130 1,131 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News