ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய ETC அட்டைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும்....
Read moreமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளார். இரண்டு வார கால சுற்றுலாவுக்காக எமிரேட்ஸ் விமான சேவை மூலம் அவர் நேற்று அமெரிக்கா சென்றதாக...
Read moreபாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள்...
Read moreயாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ்.பிராந்திய...
Read moreதெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இன்று அதிகாலை திடீர் என்று தீப்பற்றிக் கொண்டுள்ளதுடன், பின்னர் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பற்றியதற்கான...
Read moreஇலவச வைபை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம் மக்களுக்கு முறையாக மின்சாரத்தை வழங்காமல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்....
Read moreசட்டவிரோத மதுபானங்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் முற்றாக ஒழிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...
Read moreகொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின்...
Read moreமாத்தறையில் தனது ஐந்து நாள் குழந்தையை மதுபானம் வாங்குவதற்கு பணம் இல்லாததால் குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures