Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி – 3 பேர் படுகாயம்!

March 28, 2019
in News, Politics, World
0

கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் தொடன்நுவர பிரதேசத்தில் விபத்து இரவு 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த மூன்று பேரே ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே விபத்து  ஏற்பட்டுள்ளதுடன், இந்த
விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous Post

தனது 5 நாள் குழந்தையை மதுபானத்திற்காக விற்பனை செய்த கொடூர தந்தை!

Next Post

சட்டவிரோத மதுபானங்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் முற்றாக ஒழிக்கப்படும்

Next Post

சட்டவிரோத மதுபானங்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் முற்றாக ஒழிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures