ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி
June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்
June 27, 2026
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாகவும், 79 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள்...
Read moreஉள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மற்று மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தின் பின்னர் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் அத்திட்டங்கள்...
Read moreஇலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வரவர மோசமாகவுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அடைக்கவேண்டும் அரசு. அப்போதுதான்...
Read moreஇலங்கை வரலாற்றில், மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளானவன் தான் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தப் பழிவாங்கலால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் தான்...
Read moreஅதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய ETC அட்டைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும்....
Read moreமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளார். இரண்டு வார கால சுற்றுலாவுக்காக எமிரேட்ஸ் விமான சேவை மூலம் அவர் நேற்று அமெரிக்கா சென்றதாக...
Read moreபாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள்...
Read moreயாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ்.பிராந்திய...
Read moreதெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இன்று அதிகாலை திடீர் என்று தீப்பற்றிக் கொண்டுள்ளதுடன், பின்னர் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பற்றியதற்கான...
Read more