Easy 24 News

சட்டமுரணாக நாட்டில் தங்கியுள்ள சகலரையும் வெளியேற்ற நடவடிக்கை

சட்டமுரணாக தங்கியிருந்து நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள்  அமைச்சர் வஜிர அபேவர்த்தன குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். முறையான...

Read more

காத்தான்குடியில் திடீர் சுற்றிவளைப்பு, 12 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேர் இன்று கைது...

Read more

பயங்கரவாதிகளிடம் மற்றுமொரு தாக்குதல் திட்டம் இருக்கலாம்- அமெரிக்க தூதுவர்

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் நடாத்திய பயங்கரவாத குழுவுக்கு இலங்கைக்குள் மற்றுமொரு தாக்குதலை நடாத்தும் திட்டம் இருப்பதற்கு முடியும் என இந்நாட்டுக்கான...

Read more

இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் பலி

தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...

Read more

பயங்கரவாததிற்கு எதிராக இலங்கை அரசின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!

பயங்கரவாதத்தை போற்றும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதத்தை போற்றுகின்ற ஊக்குவிக்கின்ற அல்லது ஆதரிக்கின்ற எந்தவொரு மதவாத...

Read more

எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் – எம்.ஏ.சுமந்திரன்

அமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ தவறியதால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

Read more

கல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு!

கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த ஊரடங்கு சட்டம் காலை...

Read more

உயர் தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார். இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற...

Read more

படுகொலைகளை காரணம் காட்டி தேர்தல்களை ஒத்திவைப்பது தவறு

இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளை காரணம் காட்டி தேர்தல்களை ஒத்திவைப்பதானது ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்குச் சமம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில்...

Read more

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்க உத்தரவு

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more
Page 1063 of 2145 1 1,062 1,063 1,064 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News