ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தடை...
Read moreஅவர்கள் படித்தவர்கள்.. செல்வந்தர்கள்.. நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்..தேசிய பங்களிப்புக்களிலும் ஈடுபட்டவர்கள்..இவர்கள் எப்படி தமது உயிரையூம் அப்பாவி மனிதர்களது உயிர்களையூம் பலியாக்கிய தற்கொலைக் குண்டுதாரிகளானார்கள்? துரோகிகளானார்கள்? பயங்கரவாதிகளானார்கள்?...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டே மாநகர சபை உறுப்பினர் மெஹ்டீன் அலி உஷ்மான் வாள் உள்ளிட்ட சில சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி காணொளியை வெளியிட்டுள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக...
Read moreஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் அரசின் கவனக்குறைவால் நடந்ததென குறிப்பிட்டு, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், கொழும்பு...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத முறியடிப்பில் இலங்கைக்கு நிபுணத்துவ உதவியை வழங்க, தேசிய காவல் படை கொமாண்டோக்கள் (கறுப்பு பூனைகள்) அணியொன்றை சென்னையில் தயார் நிலையில்...
Read moreகடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட மொஹமட் சஹ்ரானின் காசிமின் சகோதரர்கள் இருவர் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read moreஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்போது...
Read moreநாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை ஒட்டுமொத்த இனத்தின் தாக்குதலாக அடையாளப்படுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreவெலிப்பன்ன ராம்யா வீதி பிரதேசத்தின் முஸ்லிம் கிராமமொன்றிலிருந்து இன்று காலை விமானங்களை தாக்கி அழிக்கும் 5 குண்டுகளும் டெட்டனேட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண புலனாய்வு...
Read more