ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
May 5, 2024
பயங்கரவாதத்தை போற்றும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதத்தை போற்றுகின்ற ஊக்குவிக்கின்ற அல்லது ஆதரிக்கின்ற எந்தவொரு மதவாத...
Read moreஅமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ தவறியதால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...
Read moreகல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த ஊரடங்கு சட்டம் காலை...
Read moreக.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார். இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளை காரணம் காட்டி தேர்தல்களை ஒத்திவைப்பதானது ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்குச் சமம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில்...
Read moreகடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
Read moreமன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தடை...
Read moreஅவர்கள் படித்தவர்கள்.. செல்வந்தர்கள்.. நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்..தேசிய பங்களிப்புக்களிலும் ஈடுபட்டவர்கள்..இவர்கள் எப்படி தமது உயிரையூம் அப்பாவி மனிதர்களது உயிர்களையூம் பலியாக்கிய தற்கொலைக் குண்டுதாரிகளானார்கள்? துரோகிகளானார்கள்? பயங்கரவாதிகளானார்கள்?...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டே மாநகர சபை உறுப்பினர் மெஹ்டீன் அலி உஷ்மான் வாள் உள்ளிட்ட சில சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி காணொளியை வெளியிட்டுள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures