ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான, சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பரான ஆசிரியர் ஒருவர் ஹொரவப்பொத்தான- முக்கருவெவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளாரென...
Read moreமௌலவிமார் மட்டுமல்ல யாரும் ஜுப்பா அணிவது கட்டாயமல்ல. ஆனால் பல் இன நாட்டில் அந்தந்த இனங்களின் சமயத்தலைவர்களுக்கென ஆடைக்கலாசாரம் இருப்பதால் இது பின்பற்றப்படுகிறது என்று உலமாக்கட்சித் தலைவர்...
Read moreகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 8 நாட்களாகின்றன. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தினம் முதல், தேவாலயம் மற்றும் அதனை...
Read moreநடந்த சம்பவங்களுக்கு தவ்ஹீதை என்ற சொல்லை குற்றம் சொல்வது பிழை. நமது நாட்டில் தவ்ஹீத் என்ற சொல் 1950களிலேயே அறிமுகமாகி விட்டது. இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும், இஸ்லாத்தில்...
Read moreதென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நேற்று மாலை 3:45 மணியளவில், அம்பாறை மாவட்டம்...
Read moreகார் விபத்தில் படுகாயம் அடைந்து, 'கோமா' எனப்படும் நிரந்தர மயக்க நிலையில் விழுந்த பெண்ணுக்கு, 27 ஆண்டுக்கு பின், நினைவு திரும்பியது. மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு...
Read moreபிரேசிலில் நடந்த பேஷன் ஷோவில் மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் நடந்த பேஷன் ஷோவில் மாடல் அழகி...
Read moreஅமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஓட்டோ வாம்பியர் 2015ல் வடகொரியாவுக்கு கல்வி சுற் றுலா சென்றார். வடகொரியா குறித்த ரகசிய தகவல்களை திருடியதாக 2016 ஜனவரியில் பியாங்யாங்...
Read moreசீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று பீஜிங் நகரில் சீனப் பிரதமர் லி கெகியாங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சீனா பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட...
Read moreஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் நடந்த ராணுவ தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகினர். கிர்குக் மாகாணத்தில் வாடி அல்ஷாய் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர்....
Read more