ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அமெரிக்காவில் சியாட்டில் நகரில் தூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் 5-வது...
Read moreமுன்னாள் அதிபர் முஷாரப் 3 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் இருந்து மே 1-ல் பாகிஸ்தான் திரும்புகிறார்.முஷரப் மீது 2014-ல் தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு மருத்துவ...
Read moreகடந்த 21 ஆம் தகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreஅமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது அமைச்சு பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை சட்டம்...
Read moreஇலங்கை பாதுகாப்பு செயலகம் காவல்துறைக்கு ரகசிய கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.அதில் தீவிரவாத இயக்கம் ஈஸ்டர் தினத்தில் நடத்திய தாக்குதலை அடுத்து அடுத்தகட்ட தாக்குதலை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராணுவ...
Read moreதற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டும் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ்...
Read moreகுர்ஆன் ஒன்றை தம்வசம் வைத்திருந்த பிக்கு ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது. மஹரகம தஹம் மாவத்தையில் இந்த நேற்று மாலை...
Read moreஇஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தும் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலதிபர் முகமது இப்ராமிக்கு 9 பிள்ளைகள் ஆவர். அவர்களில்...
Read moreவவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை...
Read moreபயங்கரவாத ஊடுருவல் நகர்வுகள் குறித்து ஆராயவும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆராயவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளையும் மற்றும் புலனாய்வு...
Read more