Easy 24 News

அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாம் வீதிக்கிறங்க நேரிடும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாம் வீதிக்கிறங்க நேரிடும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பயங்கரவாத தாக்குதலை கண்டறிய ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமித்ததாக கூறியுள்ள போதிலும் அதுகுறித்த...

Read more

மஸ்கெலியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்ட கெடஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 27ஆம் திகதியிலிருந்து காணமல் போன நிலையில் இன்று குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

Read more

வெள்ளை ஆடைகள் கொள்வனவு செய்தோரை பிடிக்க உதவுமாறு கோரிக்கை

கடந்த 19ஆம் திகதியன்று மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வௌ்ளை பாவாடை, சட்டைகள் பத்தை கொள்வனவு செய்ய, புர்கா அணிந்து வந்திருந்த பெண்கள் மூவரையும்...

Read more

புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன...

Read more

பங்களாததேஸ் நாட்டவர்கள் 4 பேரும் 3 இலங்கையரும் கைது

மெதிரிகிரிய பொலிஸ் அதிகாரிகளினால் வீதிச் சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றைச் சோதனையிட்ட போது அதில் இருந்த பங்களாதேஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேரும், இலங்கையர்கள் மூவரும் கைது...

Read more

கல்முனை, சம்மாந்துரை, சவலகடை ஆகிய பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு

கல்முனை, சம்மாந்துரை மற்றும் சவலகடை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று மாலை 6.00 மணி முதல் நாளை   காலை 8.00 மணி வரையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்...

Read more

தேசிய தௌஹீத் ஜமாத்தின், ​கொழும்பு பொறுப்பாளர் கைது

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் விசேட பொலிஸ் குழுவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட...

Read more

இஸ்லாமிய புர்காவுக்குத் தடை விதித்துள்ள நாடுகளும், சொல்லும் காரணங்களும்..!

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம்...

Read more

சட்ட நடவடிக்கைகள் தீவிரம் – உதவி செய்த முஸ்லிம்களுக்கு நன்றி – பிரதமர்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.. கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்...

Read more

மாவனல்லை நகரில் பாரிய தீ பரவல்

மாவனல்லை நகரில் அமைந்துள்ள சிட்டி கல்லூரி கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கட்டிடத்தின் நான்காவது மாடியிலேயே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ...

Read more
Page 1067 of 2145 1 1,066 1,067 1,068 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News