பங்களாததேஸ் நாட்டவர்கள் 4 பேரும் 3 இலங்கையரும் கைது

மெதிரிகிரிய பொலிஸ் அதிகாரிகளினால் வீதிச் சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றைச் சோதனையிட்ட போது அதில் இருந்த பங்களாதேஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேரும், இலங்கையர்கள் மூவரும் கைது...

Read more

கல்முனை, சம்மாந்துரை, சவலகடை ஆகிய பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு

கல்முனை, சம்மாந்துரை மற்றும் சவலகடை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று மாலை 6.00 மணி முதல் நாளை   காலை 8.00 மணி வரையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்...

Read more

தேசிய தௌஹீத் ஜமாத்தின், ​கொழும்பு பொறுப்பாளர் கைது

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் விசேட பொலிஸ் குழுவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட...

Read more

இஸ்லாமிய புர்காவுக்குத் தடை விதித்துள்ள நாடுகளும், சொல்லும் காரணங்களும்..!

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம்...

Read more

சட்ட நடவடிக்கைகள் தீவிரம் – உதவி செய்த முஸ்லிம்களுக்கு நன்றி – பிரதமர்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.. கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்...

Read more

மாவனல்லை நகரில் பாரிய தீ பரவல்

மாவனல்லை நகரில் அமைந்துள்ள சிட்டி கல்லூரி கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கட்டிடத்தின் நான்காவது மாடியிலேயே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ...

Read more

இன்றுமுதல்  முதல் அமுலுக்கு வரும் வகையில் முகத்தை மூடுவது தடை

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இன்றுமுதல்  முதல் அமுலுக்கு வரும் வகையில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை...

Read more

வவுனியாவில் சூறாவளி

வவுனியா பறன்நட்டகல் பனிக்கன்குளம் கிராமத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் 10 இற்கும் அதிகமான வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. திடீரென வீசிய மினி...

Read more

கிளிநொச்சில் வீசப்பட்ட குண்டு இராணுவத்தினரால் வெடிக்கவைப்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியின் நான்காம் வீதியில் காணப்பட்ட குண்டு ஒன்று இராணுவத்தினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பரந்தன் சிவபுரம் பகுதியில் வீதியில் வீசப்பட்டிருந்த ரவைகளும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில்...

Read more

சர்வதேச புலனாய்வு பிரிவால் இலங்கைக்கு ஆபத்து

நாட்டில் காணப்படும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விடத்தில் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு...

Read more
Page 1068 of 2147 1 1,067 1,068 1,069 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News