ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். சன்டியாகோ நகருக்கு வடக்காக அமைந்துள்ள போவே நகரிலுள்ள வழிபாட்டுத்தலத்திலேயே இந்தத் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. தாக்குதல்...
Read moreபிரபல வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியாரின் புதல்வனான தற்கொலை குண்டுதார இன்ஷாப் இப்ராஹிமின் வீட்டிலிருந்து பெருமளவான பணத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். தெமட்டகொட வீட்டிலிருந்து இவை மீட்கப்பட்டன. 3 மில்லியன்...
Read moreநிட்டம்புவ – கல்லெலிய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், இரண்டுடன் கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது...
Read moreஅமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து அமெரிக்க இடங்களும் மே மாதம் 3 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க குடியுரிமை...
Read moreயாழ்.ஐந்துலாம்புச் சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவவும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த...
Read moreபொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வெளிநாட்டு தூதர் பதவி வழங்குவதாக அரசாங்கம் வாக்களித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தடுக்க...
Read moreதெமட்டகொடை, வணாத்தவில்லு, நிந்தவூர் பகுதிகளிலிருந்து பல பொருட்களுடன் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில், முக்கிய தற்கொலைதாரிகளின் குடியிருப்பான வெடிப்பு...
Read moreதடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருமான மொஹமட் சஹ்ரானின் சகோதரரான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இப்தான்...
Read moreஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான,...
Read moreஇன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ் நிலைக் காரணமாக...
Read more