ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நடிகை கீர்த்தனா மீண்டும் நடிக்கும் ‘பேபி & பேபி’
April 25, 2024
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மன்றில் சாட்சியம் 
April 25, 2024
இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு...
Read moreஅகதிகளுக்கு உதவுவதற்காக திருத்தந்தை பிரான்சிஸ், 5 இலட்சம் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். கத்தோலிக்கர்களின் தலைமைப்பீடமான வத்திக்கான் இதனைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்டு மெக்ஸிக்கோவில் தனித்து விடப்பட்டிருக்கும்...
Read moreகுடிவரவு அதிகாரிகளின் அசட்டைத்தனம் காரணமாக பிரித்தானியர் ஒருவர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவை சேர்ந்த எட்மண்ட் ரீட் (28) என்ற இளைஞர் கடந்த 2017ம் ஆண்டு...
Read moreசுமார் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித நடவடிக்கைகள்...
Read more15,600 ஆண்டுப் பழமையான பாதச்சுவடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலியின் தென்பகுதியில் இந்த பாதச்சுவடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்கக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான பாதச்சுவடு இதுவென ஆய்வாளர்கள்...
Read moreபாகிஸ்தானியருக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் விசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பி வைப்பவர்களை ஏற்றுக்...
Read moreஅமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். சன்டியாகோ நகருக்கு வடக்காக அமைந்துள்ள போவே நகரிலுள்ள வழிபாட்டுத்தலத்திலேயே இந்தத் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. தாக்குதல்...
Read moreபிரபல வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியாரின் புதல்வனான தற்கொலை குண்டுதார இன்ஷாப் இப்ராஹிமின் வீட்டிலிருந்து பெருமளவான பணத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். தெமட்டகொட வீட்டிலிருந்து இவை மீட்கப்பட்டன. 3 மில்லியன்...
Read moreநிட்டம்புவ – கல்லெலிய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், இரண்டுடன் கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது...
Read moreஅமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து அமெரிக்க இடங்களும் மே மாதம் 3 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க குடியுரிமை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures