யாழ்.ஐந்துலாம்புச் சந்தியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு

யாழ்.ஐந்துலாம்புச் சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவவும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த...

Read more

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வெளிநாட்டு தூதர் பதவி

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வெளிநாட்டு தூதர் பதவி வழங்குவதாக அரசாங்கம் வாக்களித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தடுக்க...

Read more

வவுணதீவு பொலிஸார் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாகி மீட்பு!

தெமட்டகொடை, வணாத்தவில்லு, நிந்தவூர் பகுதிகளிலிருந்து பல பொருட்களுடன் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில், முக்கிய தற்கொலைதாரிகளின் குடியிருப்பான வெடிப்பு...

Read more

மொஹமட் சஹ்ரானின் சகோதரன் கைது

தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருமான மொஹமட் சஹ்ரானின் சகோதரரான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இப்தான்...

Read more

முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது

ஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான,...

Read more

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ் நிலைக் காரணமாக...

Read more

அப்பாவிகளை கொலைசெய்வது வீரமல்ல: அருட்தந்தை ஜோய் மரியரட்னம்

இறைவனின் அருளைப் பெறவந்த அப்பாவி பக்தர்களின் உயிர்களை பறிப்பது வீரமும் இல்லை. நியாயமும் இல்லை. அதுவும் கடவுள் பெயரால் உயிர்களை பறிப்பது கண்டனத்திற்கு உரியது என அருட்தந்தை...

Read more

இலங்கை அரசு தமிழர்களுக்காக ஏன் சர்வதேசத்திடம் உதவி கோரவில்லை?

பயங்கரவாதத் தாக்குதலையடுத்து சர்வதேசத்திடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம், யுத்தக்காலத்தின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையென வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்...

Read more

சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ்

கல்முனை தற்கொலை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் மனைவி...

Read more

இனவாதத்தைத் தூண்டும் நபர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை

இனவாதத்தைத் தூண்டும், மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், ஊடக கலந்துரையாடல்கள், நிழற்படங்களை வௌியிடும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் தொடர்பில் தராரம்...

Read more
Page 1070 of 2147 1 1,069 1,070 1,071 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News