Easy 24 News

அப்பாவிகளை கொலைசெய்வது வீரமல்ல: அருட்தந்தை ஜோய் மரியரட்னம்

இறைவனின் அருளைப் பெறவந்த அப்பாவி பக்தர்களின் உயிர்களை பறிப்பது வீரமும் இல்லை. நியாயமும் இல்லை. அதுவும் கடவுள் பெயரால் உயிர்களை பறிப்பது கண்டனத்திற்கு உரியது என அருட்தந்தை...

Read more

இலங்கை அரசு தமிழர்களுக்காக ஏன் சர்வதேசத்திடம் உதவி கோரவில்லை?

பயங்கரவாதத் தாக்குதலையடுத்து சர்வதேசத்திடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம், யுத்தக்காலத்தின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையென வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்...

Read more

சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ்

கல்முனை தற்கொலை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் மனைவி...

Read more

இனவாதத்தைத் தூண்டும் நபர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை

இனவாதத்தைத் தூண்டும், மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், ஊடக கலந்துரையாடல்கள், நிழற்படங்களை வௌியிடும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் தொடர்பில் தராரம்...

Read more

கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து!

தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு...

Read more

மனைவியை அச்சுறுத்தி விட்டு, மீண்டும் தலைமறைவாகிய பிரதான சந்தேக நபர்

மாவனல்லை உட்படப் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தித் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபரின் மனைவி குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம்...

Read more

தீவிரவாதிகளின் உடல்களை பொறுப்பேற்கமாட்டோம் – சாய்ந்தமருது பள்ளிவாசல்

சாய்ந்தமருது நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அவர்களை அப்பிரதேச...

Read more

ஜெட் ஏர்வேஸ் மூத்த ஊழியர் மகாராஷ்டிராவில் தற்கொலை

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் டெக்னீஷியராக பணி புரிந்த ஷைலேஷ் சிங் (45) என்பவர் . வெள்ளிக்கிழமை பிற்பகல் நளசோபரா கிழக்கில் அவரது நான்கு...

Read more

நீர்கொழும்பு தேவாலயம் சுத்தம் செய்யப்பட்டது

தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயம் ஆறு நாட்களுக்கு பின்னர் இன்று சுத்தம் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையின் தலைமையில் தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை...

Read more

தற்கொலைதாரிகளின் முழு, விபரம் வெளியாகியது – நவ்பர் மௌலவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தி தற்கொலைதாரிகளின் முழு விபரங்களை பெற்றுள்ளது சி.ஐ.டி . இதன்படி ,மட்டக்களப்பு...

Read more
Page 1070 of 2145 1 1,069 1,070 1,071 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News