கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து!

தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு...

Read more

மனைவியை அச்சுறுத்தி விட்டு, மீண்டும் தலைமறைவாகிய பிரதான சந்தேக நபர்

மாவனல்லை உட்படப் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தித் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபரின் மனைவி குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம்...

Read more

தீவிரவாதிகளின் உடல்களை பொறுப்பேற்கமாட்டோம் – சாய்ந்தமருது பள்ளிவாசல்

சாய்ந்தமருது நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அவர்களை அப்பிரதேச...

Read more

ஜெட் ஏர்வேஸ் மூத்த ஊழியர் மகாராஷ்டிராவில் தற்கொலை

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் டெக்னீஷியராக பணி புரிந்த ஷைலேஷ் சிங் (45) என்பவர் . வெள்ளிக்கிழமை பிற்பகல் நளசோபரா கிழக்கில் அவரது நான்கு...

Read more

நீர்கொழும்பு தேவாலயம் சுத்தம் செய்யப்பட்டது

தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயம் ஆறு நாட்களுக்கு பின்னர் இன்று சுத்தம் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையின் தலைமையில் தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை...

Read more

தற்கொலைதாரிகளின் முழு, விபரம் வெளியாகியது – நவ்பர் மௌலவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தி தற்கொலைதாரிகளின் முழு விபரங்களை பெற்றுள்ளது சி.ஐ.டி . இதன்படி ,மட்டக்களப்பு...

Read more

முக்கிய இஸ்லாமிய குழுக்களுக்கு இலங்கையில் தடை

இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் முக்கிய குழுக்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது . அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் குழுக்கள்  தேசியத் தஹீத்...

Read more

என்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி 5 வருடம் என்வீட்டில் வேலை செய்து, சமையல்காரராக இருந்தார் – பொன்சேகா

பொறுமையுடன் செயற்பட்டால், பயங்கரவாத செயற்பாடுகளை இரண்டு வருடங்களில் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள்...

Read more

1400 பொதுமக்கள் காரியப்பர் வித்தியாலயத்தில் தஞ்சம் – உணவுப் பொருட்கள் விநியோகம்

கொடிய தீவிரவாதிகளின் தாக்குதலால் அகதிகளாக சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் சுமார் 1400 பொதுமக்கள் சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் இவர்களுக்கு பகல் உணவை கொண்டு வருமாறு...

Read more

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் கைது

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் மொஹம்மட் அன்சார் பரீஸ் , கைதென பொலிஸார் தகவல். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான இவர் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன.

Read more
Page 1071 of 2147 1 1,070 1,071 1,072 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News