Easy 24 News

ஊரடங்கு அமுலில் இந்த வேளை 7 பேர் கைது

ஊரடங்கு அமுலில் இந்த வேளையில் தம்புள்ள பொலிஸ் பிரதேசத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும்...

Read more

பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை – பிரதமர் விசேட அறிக்கை

நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் பயங்கரவாதிகள் இயங்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின்...

Read more

குண்டு தாக்குதலால் சுற்றுலாத்துறை 30% வீழ்ச்சி

தொடர் குண்டு வெடிப்புகளால் நாட்டின் சுற்றுலாத்துறையில் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றபோதும் சர்வதேச பயங்கரவாதத்தின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஏனைய நாடுகளின் அனுபவங்களை பாடமாகக் கொண்டு...

Read more

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை பகுதிகளுக்கு தொடரும் பொலிஸ் ஊரடங்கு

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகள்...

Read more

கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பு, 20 பேர் கைது

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புக்களின் தொடரில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 20 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது....

Read more

கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் இதுவரை 15 சடலங்கள் மீட்பு

கல்முனை - சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 6 ஆண்களுடையது...

Read more

தொலைபேசி சாதனங்ள்,சிம் அட்டைகளுடன் ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேசத்தில் தொலைபேசி சாதனங்கள் மற்றும் அவற்றுக்குரிய சில சிம் அட்டைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட சந்தேகநபர் நேற்றைய தினம்...

Read more

சாய்ந்தமருது தாக்குதல் : 3 பேர் பலி, 3 பேர் காயம்

கல்முனை - சாய்ந்தமருது - சம்மாந்துறைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை,...

Read more

பள்ளிவாசலில் 47 புத்தம் புதிய வாள்கள், இராணுவ சீருடைகள்!

கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, இன்று 47 வாள்களும், இராணுவ சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழேயே இந்த...

Read more

ஐஎஸ் அமைப்பை இலங்கை இராணுவமே அடியோடு அழிக்கும்! – ஜனாதிபதி

ஐஎஸ் பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டும் பலம் எமது பாதுகாப்பு படையினரிடம் உள்ளது. இந்த பயங்கரவாத இயக்கம் விரைவில் அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டு நாட்டில் அமைதியை...

Read more
Page 1072 of 2145 1 1,071 1,072 1,073 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News