Easy 24 News

சஹ்ரான் ஹாசிம் இறந்து விட்டார் – உறுதிப்படுத்துகிறது இராணுவப் புலனாய்வுப் பிரிவு!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய...

Read more

நான்கு தற்கொலைக் குண்டுதாரிகளின் சடலம் மீட்பு

சம்மாந்துறையில் வெடிச் சம்பவம் இடத்தில் தற்கொலைக் குண்டுதாரிகள் என சந்தேகிக்கப்படும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்துள்ளனர்

Read more

படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கல்முனை

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை...

Read more

பாடசாலைகளுக்கு புர்கா, நிகாப்புடன் நுழைய முடியாது

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முகத்தை முழுமையாக மூடக்கூடிய புர்கா, நிகாப் போன்றவற்றை அணிந்துகொண்டு பாடசாலை வளாகத்தினுள் வரமுடியாது என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி...

Read more

வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் வெடிபொருள் மீட்பு

வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றிலிருந்து சி.4 ரக அதிக பலம் வாய்ந்த வெடிபொருள் 1 கிலோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர்...

Read more

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டி

நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதல்களால் நாடு அல்லோல கல்லோலமாகி இருக்கிறது .நாட்டின் எதிர்கால நிலைமை கருதி தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கோட்டாபய  தெரிவித்துள்ளார் . நாட்டில்...

Read more

சம்மாந்துறையில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள்

அம்பாறை – சம்மாந்துறையில் வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவினர் , இராணுவம் உள்ளிட்ட...

Read more

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மே மாதம் 06 வரை விடுமுறை

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு...

Read more

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடி ஊரடங்கு

கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது....

Read more

அசாத் சாலிக்கோ முஜிபுர் ரஹ்மானுக்கோ எனக்கோ தாக்குதலுடன் தொடர்பு இல்லை!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அசாத்...

Read more
Page 1073 of 2145 1 1,072 1,073 1,074 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News