Easy 24 News

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி உறுதியளிப்பு

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தொலைபேசி மூலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இந்த கொடூர தாக்குதலை வன்மையாக...

Read more

பூஜிதவை பதவி விலக்க அரசுக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பூஜித ஜயசுந்தர ராஜினாமா செய்ய வேண்டுமென கோரியிருந்த போதிலும் அவர் இதுவரை பதவியை இராஜினாமா செய்யவில்லை . தேசியத் தாவூத் ஜமா அத்தின்...

Read more

பேஸ்புக் பாவித்தமை காரணமாக இரண்டு SLBC அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்

பேஸ்புக் பாவித்தமை காரணமாக இரண்டு SLBC அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள்  உடனடியாகத் பதவி விலக்கப்பட்டுள்ளனர் . இந்த மாதம் 24 ம்...

Read more

ஆயுதப்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு

கல்முனையில் உள்ள சாய்ந்தமருடு பகுதியில் ஆயுதப்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சற்று  முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தது. இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பிற...

Read more

நான் கைதுசெய்யப்படவில்லை – ரிஷாத்தின் சகோதரர் ரிப்கான் பதியூதீன்

தான் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களினுடாக வெளிவந்துள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரும்,முன்னான் வடமாகாண சபை...

Read more

இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

இன்று (26) இரவு 10 மணி முதல் நாளை (27) காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்...

Read more

தற்கொலை அங்கி, டெட்டனேட்டர்கள் கைப்பற்றல்- 8 பேர் கைது

அம்பாறை - சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி, டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ரணில் விக்கிரம சிங்க

குண்டு வெடிப்பால் வந்த சோக நிகழ்வுகளின் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். நமது தோல்விக்கு நாங்கள் கூட்டு...

Read more

வெருகல் கல்லடி தேவாலயத்தை படம் எடுத்த 03 இளைஞர்கள் விளக்கமறியலில்

திருகோணமலை வெருகல் கல்லடி தேவாலயத்தை படம் எடுத்த மூன்று இளைஞர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்....

Read more

சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். செம்மலை, விசுவமடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் சந்தேகநபர்கள்...

Read more
Page 1074 of 2145 1 1,073 1,074 1,075 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News