ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
கோவையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கைதான ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்திய...
Read moreமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
Read moreமுல்லேரியாவ – ரணபிம மாவத்தையில் உந்துருளிகளில் வந்த மூன்று பேர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 38 வயதான வர்த்தகர் ஒருவர் என...
Read moreகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, குண்டு வெடிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
Read moreகடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அதிகமானோரை காவுகொண்ட தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் இதுவரையில் 110 பேர் உயிரிழந்ததோடு...
Read moreஇலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 36 என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 13 நாடுகளைச்...
Read moreதாம் வெளியிட்ட ஒளிப்படம் ஒன்று தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள்...
Read moreநாட்டில் அவசர கால சட்டம் அமுலில் இருப்பதாலும் பாதுகாப்பு காரணங்களைக் கவனத்திற்கொண்டும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடாத்துவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை...
Read moreபதில் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு துசித வனிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பிரணாந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக நேற்று ஜனாதிபதிக்கு கடிதம்...
Read moreசமூக வலைத்தளங்களில் பொதுமக்களையும் பாதுகாப்புத் துறையினரையும் தவறான முறையில் வழிநடாத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க...
Read more