ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை போதியளவு நடவடிக்கையை முன்னெடுக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல்...
Read moreவிமானப் பயணிகள் மாத்திரமே கட்டுநாயக்க விமான நிலைய கட்டிடப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள பாதுகாப்பு நிலைமைகள்...
Read moreஇலங்கையின் பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் குறைந்தது அல்லவென்பதை முழு உலகுக்கும் எடுத்துக் காட்டியுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் வெளிநாட்டு பாதுகாப்புத் துறையை ஈடுபடுத்த எந்தவிதத்...
Read moreபேராயர் ரஞ்சித் மெல்கம் மிகப் பொறுப்புடன் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த...
Read moreகத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்தும் பயத்தினால் இன்று மூடப்பட்டுள்ளன . ஆயிரக்கணக்கான துருப்புக்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தேடும் வேட்டையில் இணைந்துள்ளன. ஈஸ்டர் தாக்குதலில் கிட்டத்தட்ட...
Read moreகொழும்பில் போலீசார் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் சிக்கியுள்ளன. 21 கையெறி குண்டுகளும் உள்ளூரில் தயாரிக்கப்பட்டு உள்ளன என்று இலங்கை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொழும்பின்...
Read moreஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது என்று ஜப்பான் பல்கலைக்கழக நிர்வாகம் புதிய சட்டம் விதித்துள்ளது. ஜப்பானில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனல் அங்கு புகைப்பிடிக்கும்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் இலங்கை அரசாங்கத்திடமிருந்து உயரிய விருது பெற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியில்...
Read moreமாதம்பைப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட மாதம்பை அரபுக் கல்லூரியில் சேவை ஆற்றிய எகிப்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதாக ...
Read moreநாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க...
Read more