Easy 24 News

மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட நடவடிக்கை

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு கல்வி அமைச்சர்...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலைய வௌிப்புற வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரொன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால்,...

Read more

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சர்வகட்சி மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது. இலங்கையில்...

Read more

தீவிரவாத ஊடுருவல் – யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது

வெடிப்பச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் இன்று  காலை யாழ். அஞ்சு சந்தி வீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்...

Read more

தனியார் வங்கியொன்றில் குண்டு- மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமை

மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அங்கு படையினரால் தீவிர தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன்...

Read more

பயணிகளுக்கு தகவல் வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவன அலுவலகங்கள் திறப்பு

வௌிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்குத் தகவல்களை வழங்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலையில், வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு...

Read more

தற்கொலைக் குண்டுதாரிகளில் எண்மர் அடையாளம் காணப்பட்டனர்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (25ஆம் திகதி) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 12 மணித்தியாலங்களில் எந்தவொரு அசம்பாவிதமும் நாட்டில்...

Read more

குண்டுத் தாக்குதல்கள்: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியாவின் விசேட பிரதிநிதிகள் வருகை

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான பிரித்தானியாவின் விசேட பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை...

Read more

தென்னாபிரிக்காவில் பாரிய வெள்ளம்

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாஸுலு நேட்டல் மாகாணம்...

Read more

வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

மரக்கறி கொள்வனவு செய்வதற்கு வருகைதரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்த நிலை...

Read more
Page 1077 of 2145 1 1,076 1,077 1,078 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News