ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நியூஸிலாந்தின் கிறைஸட்சேர்ச் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் எழுச்சியாக தீவிரவாதத்தை ன்னெடுப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு நியூஸிலாந்தும் அமெரிக்காவும் தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreபோராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் நாட்டின்...
Read moreகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான...
Read moreவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அதிரடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்புகள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து 8 மணி...
Read moreஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவத்துள்ளார். அத்துடன், இந்த தாக்குதல்...
Read moreநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உதவி...
Read moreநேற்று இரவு 10.00 மணிக்கு நாடு முழுவதும் அமுலாக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதேவேளை, கொழும்பில் உள்ள இரண்டு...
Read moreஇலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது....
Read moreஆசிய சாம்பியன் போட்டியில் வென்ற வெண்கல பதக்கத்தை தன் இலங்கை மக்களுக்காக இலங்கையைச் சேர்ந்த வீரராங்கனை விதுஷா லக்சானி சமர்பித்துள்ளார். இந்த செயற்பாட்டிற்கு பலரது பாராட்டுக்களை அவர்...
Read moreகிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச்...
Read more