ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் இன்று (25.04.2019) நோன்பு நோற்குமாறும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலமைகள் சீராகவும் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...
Read moreஏப்ரல் 21, காலை 8.30 மணியளவில் இலங்கையின் சில தேவாலயங்களையும், பிரபல ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் வருந்தத் தக்கதுமாகும். தாக்குதலை...
Read moreபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்,...
Read moreமட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு 359 சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த உயிர்த்த ஞாயிறு...
Read moreநாட்டில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களை தொடர்ந்து இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்துள்ளார். அந்தவகையில் இன்று இரவு 10 மணியில் இருந்து...
Read moreஅவசரகால சட்டத்திற்கான விதிமுறைகள் அடங்கிய பிரேரணை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி...
Read moreமாதம்பை பகுதியில் வீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே...
Read moreயாழ்ப்பாணம் கோட்டைக்குள் மர்ம நபர்கள் சிலர் நுழைந்ததாக கிடைத்த தகவலையடுத்து, கோட்டைப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் கோட்டையை சுற்றிவளைத்துள்ளனர். யாழ் ஒல்லாந்தர் கோட்டைக்குள் மர்ம நபர்கள்...
Read moreகிளிநொச்சி, பளைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் இந்த மோட்டார் சைக்கிள்...
Read moreபொலிஸ் பரிசோதகர் எம்.எம். ரோஹண பண்டார குண்டு தாக்குதலில் உயிரிழந்தார் , அவரது இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி துள்ளார் ,தனது கடமையின்போது இந்த போலிஸ் அதிகாரி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது...
Read more