ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
21ம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் மோனிக் கிரான்ட். இரத்தினபுரி வைத்தியசாலையில் தனது தனிப்பட்ட நிதியில் சிறுவர் சிகிச்சை பிரிவு கட்டடத்தை அமைத்த நெதர்லாந்தை...
Read moreசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின்...
Read moreஇந்தியாவில் கைதான ஐ.எஸ் ஆதரவாளர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு...
Read moreநைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்தோடு இந்த விபத்தை ஏற்படுத்தியவர்களை மீது மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர்...
Read moreஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும் எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும்...
Read moreகிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வு தகவல்களும் வெளியாகவில்லை என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமது அரசாங்கத்திற்கு எவ்வித புலனாய்வு...
Read moreபயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை,...
Read moreகடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர்...
Read moreதற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு...
Read moreஅகலாங்குக்கு அண்மையாகவுள்ள இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக நாளை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...
Read more