Easy 24 News

நாடுகடத்தப்பட்ட மற்றுமொருவர் விமான நிலையத்தில் கைது

மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மற்றுமொருவர் இன்று (24) அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். வெள்ளம்பிட்டியவைச் சேர்ந்த 52 வயதுடைய அபு பக்கர் மொஹமட் என்பவரே...

Read more

45 சிறுவர்கள் பலி, யுனிசெப் கவலை

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. பல...

Read more

உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு

இலங்கையில் எட்டு இடங்களில் கடந்த 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...

Read more

சர்வதேச அமைப்பொன்று இலங்கையில் நடாத்திய தாக்குதல்

நாட்டில் இடம்பெற்றுள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பையும் அதற்கு அனுசரணை வழங்கியுள்ள அனைத்து சக்திகளையும் அவசரகால சட்டத்தின்கீழ் பயங்கரவாத அமைப்பாக தடை...

Read more

IS தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள ஆதாரங்கள்

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறியுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படங்களை ஆதாரங்களாக வெளியிட்டுள்ளது. புகைப்படங்களுடன்,...

Read more

அளுத்கம, தர்கா நகர், பேருவளை வரக்காபொல, கட்டான சுற்றிவளைப்புக்களில் 18 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம, தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை, கங்காவங்கொட பகுதியில் 5...

Read more

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு...

Read more

புர்காவை தடை செய்யுமாறு கோரி தனிநபர் பிரேரணை

புர்காவை தடை செய்யுமாறு கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த தனிநபர் பிரேரணை...

Read more

மர்ம மோட்டர் சைக்கிளால் பரபரப்பு

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும்...

Read more

வெடிகுண்டுகளுடன் வெடித்து சிதறிய இளம் பெண்

கொழும்பு தெமட்டகொட வீட்டில் நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். தாக்குதல்தாரி பதுங்கியிருந்த வீட்டினை சோதனையிடச் சென்ற போது வீட்டிலிருந்து பெண்ணொருவர்...

Read more
Page 1081 of 2145 1 1,080 1,081 1,082 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News