Easy 24 News

கொழும்பில் மூடப்படும் அரச தனியார் நிறுவனங்கள்

கொழும்பில் பயங்கரக் குண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் உலாவித் திரிவதாக பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கையினையடுத்து, பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன. ஒரு லொறி உள்ளடங்கலாக...

Read more

கொடூரமாகக் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கிளிநொச்சியில் இதய அஞ்சலி!

கொடூரமாகக் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கிளிநொச்சியில் இதய அஞ்சலி! கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மட்டக்களப்பு தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு அன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவிப்...

Read more

தற்கொலை குண்டுத் தாக்குதலில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான முகவர் நிலையம் யுனிசெப்...

Read more

நெல்லியடிப் பகுதியில் பதற்றம்

நெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை, இராணுவம், பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி ஒன்றைச் சுற்றிவளைத்துள்ளனர். படைத்தரப்பினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள...

Read more

நாடளாவிய ரீதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர்...

Read more

கிறிஸ்துவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம் ஐ.எஸ் .ஐ.எஸ் உரிமை கோரியது

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு தாங்கள்...

Read more

கிங்ஸ்பெரி ஹோட்டல் அருகில் மீட்கப்பட்ட வெடிகுண்டு

நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க...

Read more

கொழும்பில் மீண்டும் வெடிகுண்டு எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தீவிரவாதிகளின் சதிவேலையால் குண்டு வெடித்த சம்பவத்தில் 310 பேர்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி மற்றும்...

Read more

இரண்டாவது குழு தாக்குதலை முன்னெடுக்கத் தயார் – மக்களுக்கு எச்சரிக்கை

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது குழு குண்டுத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவவதாக இந்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக “ ஹிந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகை...

Read more

சமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்

சகல சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சிக் கூட்டமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற...

Read more
Page 1082 of 2145 1 1,081 1,082 1,083 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News